Tag: கொரோனா

தமிழகத்தில் இன்று 4,328 பேர், மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால்…

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகள்: கோவை ஆட்சியர் தகவல்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க தனியாக 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார். கொடிசியா வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்கு…

விருதுநகரில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் சென்னை அதிக…

கொரோனா அச்சுறுத்தல் : வீடுகளில் நோய் பரிசோதனை கருவிகள் அதிகரிப்பு

சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோய் பரிசோதனைக் கருவிகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்று வருகிறது. தற்போது நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது. இந்த…

தமிழகம் : கொரோனா சிகிச்சை மைய பட்டியலில் இருந்து 23 மருத்துவமனைகள் நீக்கம்

சென்னை தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அறிவிக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளில் 23 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 230 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையப்பட்டியலில் இடம் பெற்றன. இவை…

பெங்களூரு : தனிமைப்படுத்தப்பட்ட 23000 பேர் அளித்த தவறான முகவரி

பெங்களூரு பெங்களூரு நகரில் வீட்டு தனிமையில் வைக்கப்பட்ட 23184 பேர் தவறான முகவரி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க வெளி மாநிலங்களில் இருந்து வருவோர்…

கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்…

சென்னை: மக்கள் நெருக்கத்தால் சிக்கித்தவித்து வந்த கொத்தவால் சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாபரவலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை…

கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி : ரஷ்யா தகவல்

மாஸ்கோ ரஷ்யாவில் நடந்த கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது/ உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா நான்காம் இடத்தில் உள்ளது. இங்கு…

நாளை தமிழகஅமைச்சரவை கூட்டம்… நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு?

சென்னை: நாளை நடைபெற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா…

சென்னை மாநகராட்சி அமைத்துள்ள அங்காடி சீரமைப்புக் குழு

சென்னை சென்னை மாநகராட்சி 81 அதிகாரிகளைக் கொண்ட அங்காடி சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம்…