Tag: கொரோனா

சென்னை காவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு பாதிப்பு

சென்னை: சென்னையில் காவல்துறை உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்னமும் குறையவில்லை. நாள்தோறும்…

கொரோனா நிதி நெருக்கடி: ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை நிறுத்தும் திருப்பதி தேவஸ்தானம்

திருமலை: நிதிநெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 9 நாட்கள் நடக்கக்கூடிய…

கொரோனாவால் பலியானவர்களின் இறுதிச்சடங்கு: ரூ.15 ஆயிரம் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

அமராவதி: கொரோனாவால் பலியானவர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

கேரளாவில் கொரோனாவின் புதிய உச்சம்: இன்று மட்டும் 608 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. தொடக்கத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாக இருந்த கேரளாவில் சில வாரங்களாக…

இன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…

கொரோனா பரவல் எதிரொலி: அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளும் தள்ளி வைப்பதாக ஆந்திர அரசு அறிவிப்பு

அமராவதி: கொரோனா காரணமாக அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் தள்ளி வைப்பதாக ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில், உயர் கல்விக்கான மாநிலக் கவுன்சில் வழியாக பொறியியல்,…

"பொறுப்புள்ள குடிமகனாக முகக் கவசம் அணியுங்கள்"… ஸ்டாலினுக்கு அமைச்சர் அறிவுரை

சென்னை: “பொறுப்புள்ள குடிமகனாக முகக் கவசம் அணியுங்கள்” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலி னுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவுரை கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

செங்கல்பட்டில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று…

செங்கல்பட்டு: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை…

காவல்துறையில் பரவி வரும் கொரோனா :  கர்நாடக போலிசாருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

பெங்களூரு பெங்களூரு நகரில் 564 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

நேற்று 28,498 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில்நேற்று ஒரே நாளில் 28,498 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9லட்சத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள தகவலின்படி…