கொரோனாவில் இருந்து குணம் பெற்ற கோவை ஆட்சியர்: வீடு திரும்பியதாக மருத்துவமனை தகவல்
கோவை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி முழு குணம் பெற்று வீடு திரும்பினார். தமிழகத்தில் கொரோனாவால் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…