Tag: கொரோனா

2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது… உலக சுகாதார நிறுவனம்

2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து…

ஒரேநாளில் 45,720 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,38,635 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில்…

கொரோனா தடுப்பூசி மருந்து 2021க்கு முன்பு கிடைக்காது : உலக சுகாதார மையம்

டில்லி கொரோனா தடுப்பூசி மருந்துகள் 2021 ஆம் வருடத் தொடக்கத்துக்கு முன்பு கிடைக்காது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொரோனா…

மத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறை அமலாகுமா?

மத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறை அமலாகுமா? மத்தியப்பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பதவியில் இருந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி…

கொரோனா : ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசிக்கு`இந்தியாவில் 'கோவிஷீல்ட்' என பெயரிடப்பட்டுள்ளது.

புனே ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசி கண்டறிய உலக நாடுகள் தீவிரமாக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12.39 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,39,684 ஆக உயர்ந்து 29,890 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 45,601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,53,63,843 ஆகி இதுவரை 6,29,288 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,625 பேர் அதிகரித்து…

ஆந்திராவில் ஊரடங்கு தளர்வு எதிரொலி: ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா

திருமலை: ஆந்திராவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திராவில் 13 மாவட்டங்களில் ஒரு மாதமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஊரடங்கு…

கொரோனா தாக்கம் : சுகாதார ஊழியர்களுக்குக் காப்பீடு அளிக்க காப்பீட்டு நிறுவனங்கள் தயக்கம்

டில்லி கொரோனா தாக்கம் காரணமாக மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைவருக்கும் காப்பீடு அளிக்கக் காப்பீட்டு நிறுவனங்கள் தயங்கி வருகின்றன. கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.…

தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3144 ஆக உயர்வு…! இன்று மட்டும் 74 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் விடுபட்ட பலி எண்ணிக்கையான 444யும் சேர்த்தால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே…