Tag: கொரோனா

24/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு இன்று புதிதாக 6,785 பேருக்கு தொற்று உறுதி செய்யப்…

சென்னையில் இன்று 1,299 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 92,206 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 6,785 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு…

லாக்டவுன் மேலும் நீட்டிப்பா? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், கொரோனா தடுப்பு மற்றும், பொதுமுடக்கம் மற்றும் தளர்வுகள் குறித்து…

கொரோனா, இந்திய பொருளாதாரம் குறித்து எச்சரித்தும் கேட்காத மத்திய அரசு: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: கொரோனா, இந்திய பொருளாதாரம் குறித்து தொடர்ந்து எச்சரித்தும் மத்திய அரசு கேட்கவில்லை என்று காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். லடாக் பிரச்னையில் மத்திய…

24/07/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக கட்டுக்குள் உள்ளது சோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய…

ஒரே நாளில் 49,310 பேர்: இந்தியாவில் 13 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு….

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாதவகையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 49 ஆயிரத்து 310 பேருக்கு உறுதியாகி உள்ளது. மேலும் 740 பேர்…

கொரோனா தாக்கத்தால் செலவைக் குறைத்துள்ள 78% இந்தியர்கள்

டில்லி கொரோனா தாக்கம் காரணமாக இந்திய வாடிக்கையாளர்களில் 78% பேர் தங்கள் செலவைக் குறைத்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து தொழில் மற்றும்…

கொரோனாவில் இருந்து மீண்ட சூரத் தொழிலதிபர் அமைத்த ஏழைகள் மருத்துவமனை

சூரத் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ள காதர்ஷேக் என்னும் சூரத் தொழிலதிபர் தனது அலுவலகத்தை ஏழைகளுக்கான கொரோனா மருத்துவமனையாக மாற்றி உள்ளார். குஜராத் மாநிலத்தில் கொரோனா…

அமைச்சருக்கு கொரோனா..  2 மாநில முதல்வர்கள் பீதி..

அமைச்சருக்கு கொரோனா.. 2 மாநில முதல்வர்கள் பீதி.. மத்தியப்பிரதேச மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் அரவிந்த் சிங், கொரோனாவால் பாதிக்கப்பட்டு போபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பா.ஜ.க. தலைவர்கள் பீதி…

மக்களைக் கண்காணிக்க கொரோனா தடுப்பூசியை பில்கேட்ஸ் பயன்படுத்த உள்ளாரா? விடை இதோ

வாஷிங்டன் உலக கோடீசுவரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தம்மையும் கொரோனா தடுப்பூசியையும் இணைத்து வெளி வரும் செய்திகளை மறுத்துள்ளார். உலக செல்வந்தர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவருமான பில்கேட்ஸ்…