இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15.84 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,84,384 ஆக உயர்ந்து 35,003 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 52,263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,84,384 ஆக உயர்ந்து 35,003 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 52,263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,71,70,522 ஆகி இதுவரை 6,69,235 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,84,024 பேர் அதிகரித்து…
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட, பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் பரவி உள்ள கொரோனாவால், மகாராஷ்டிராவில் தான்…
டில்லி டில்லியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,035 ஆகி மொத்தம் 1,33,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இன்று…
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,093 ஆகி மொத்தம் 1,20,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து…
டெல்லி: கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 6426 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,34,114 ஆக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,34,114 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இன்று 1,117 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 97 ஆயிரத்தை…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1117…
டில்லி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது. மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கை…