Tag: கொரோனா

சென்னையில் இன்று 1,013 பேர்: மொத்த பாதிப்பு 99,794 ஆக அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று 5,881பேர் மேலும் பாதிக்கப்பட்டதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,83,956 பேர் நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 5,881 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 2,45,859 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 5881 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த கொரோனா பாதிப்பு 2,45, 859 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை…

ஆகஸ்டு 31 வரை சர்வதேச விமான சேவை ரத்து: மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு

டெல்லி: ஆகஸ்டு 31 வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

நாளை மாலை 4.30 மணிக்கு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் மோடி, நாளை (ஆகஸ்டு 1ந்தேதி) மாலை 4.30 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…

சென்னையில் இன்று மேலும் 14 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று மட்டும் மேலும் 14 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த…

இந்தியாவில் ஒரே நாளில் 6லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை…..

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில்,…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16.39 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,39,350 ஆக உயர்ந்து 35,786 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,750 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.74 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,74,54,401 ஆகி இதுவரை 6,75,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,244 பேர் அதிகரித்து…

புதுச்சேரி ஊரடங்கு குறித்து நாளை அறிவிப்பு : முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை அறிவிக்க உள்ளதாக முதல்வர் நாராயண சாமி கூறி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இன்று கொரோனாவால் 121 பேர்…

கொரோனாவில் இருந்து மீண்ட தமிழக அமைச்சருக்கு சமூக இடைவெளியை மீறி வரவேற்பு

மதுரை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனாவில் இருந்து மீண்டதையொட்டி அளிக்கப்பட்ட வரவேற்பில் சமுக இடைவெளி மீறல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது தமிழக அரசில் கூட்டுறவுத்…