தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேர், கொரோனா பாதிப்பு 2,90,907 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
கள்ளக்குறிச்சி: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தவற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கள்ளக்குறிச்சி செல்ல உள்ளதாக கூறப்படு கிறது. இதையொட்டி,…
டெல்லி: மளிகைக் கடைகளில் பணியாற்றுவோர், காய்கறி வியாபாரிகள், சாலைகளில் வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு9ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 933 பேர் பலியாகி இருப்பதாகவும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொதத எண்ணிக்கை 1,07,109 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,86,864 ஆக உயர்ந்து 42,578 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 61,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,95,23,687 ஆகி இதுவரை 7,12,951 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74,184 பேர் அதிகரித்து…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 10,483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 4,90,262 ஆனது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா…
டில்லி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை அடையும் எனத் தாம் எச்சரித்ததை மோடி அரசு கவனிக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நேற்று…