Tag: கொரோனா

தமிழகத்தில் 5000ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை: இன்று மட்டும் 114 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,000த்தை கடந்து இருக்கிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா…

10/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும், 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.…

கொரோனாவில் இருந்து குணம் பெற்ற கோவை ஆட்சியர்: 26 நாட்கள் கழித்து பணிக்கு திரும்பினார்

கோவை: கொரோனாவில் இருந்து குணமடைந்த கோவை ஆட்சியர், 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார். தமிழகத்தில் பொதுமக்களை மட்டுமல்லாது, மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரையும் கொரோனா…

இன்று 976 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,10,121ஆக அதிகரிப்பு…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் இன்று 976 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 5914 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த…

பொருளாதாரம் சீரடைய இந்த 3 நடவடிக்கைகளை செயல்படுத்துங்கள்…! மத்திய அரசுக்கு மன்மோகன் யோசனை

டெல்லி: கொரோனா பாதிப்புகளை சமாளித்து பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப உடனடியாக 3 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.…

அனைத்து ரயில் சேவைகளும் செப்டம்பர் 30 வரை ரத்து

டில்லி கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாகக் கடந்த மார்ச்25 ஆம் தேதி…

இன்று 5914 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,02,815 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 5914 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் இன்று 976 பேருக்கு…

இந்தியப் பொருளாதார சிக்கலை நீக்க மன்மோகன் சிங் பரிந்துரைக்கும் மூன்று நடவடிக்கைகள்

டில்லி கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு இந்தியா எடுக்க வேண்டிய மூன்று நடவடிக்கைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார். முன்னாள்…

கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முழு தோல்வி: கே.எஸ். அழகிரி

சென்னை: கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மத்திய – மாநில அரசுகள் முழு தோல்வி அடைந்துவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது…

பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக கோவாக்சின் தடுப்பூசி இப்போது அறிமுகம் இல்லை: பாரத் பயோடெக் அறிவிப்பு

ஐதராபாத்: பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக கோவாக்சின் தடுப்பு மருந்து வரும் 15ம் தேதி பயன்பாட்டுக்கு வராது என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத்…