ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 9,652 பேருக்கு கொரோனா: 88 பேர் உயிரிழப்பு
அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 9,652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் சில நாட்களாகவே மிக அதிக…
அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 9,652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் சில நாட்களாகவே மிக அதிக…
நாகப்பட்டினம்: நாளை வேளாங்கண்ணி பெருவிழாவிற்கு, கொடியேற்றம் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1182 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மாவட்டம் வாரியாக தொற்று…
சென்னை: தமிழகத்தில்புதிதாக 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து…
டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியை பேரிடர் நிவாரண நிதியுடன் சேர்க்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கொரோனா தொற்று மற்றும் அதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 1185 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,17,839 ஆக…
சென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார். கொரோனா…
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு: “பெருநகர…
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலை யில் கமல்ஹாசன் அதனை கடுமையாக விமர்சித்தும், ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு…