Tag: கொரோனா

03/09/2020 7AM: ஒரே நாளில் 82,860 பேர் பாதிப்பு… இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 82,860 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 38,48,968 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை…

03/09/2020 7AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2கோடி 61லட்சத்தை தாண்டியது

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை புரட்டிப்போட்டு, பொருளாதாரத்தையே முடக்கி உள்ளது. இன்று காலை 7மணி…

ஆந்திராவில் இன்று மட்டும் 10,392 பேருக்கு கொரோனா: 72 பேர் பலி

ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 10,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆந்திராவில் சில நாட்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அம்மாநிலத்தில் இன்று மட்டும்…

02/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,990 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை…

இன்று 1,025 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,37,732  ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4லட்சத்து 39ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 1,025பேருக்கு கொரோனா…

கொரோனா: தமிழகத்தில் இன்று 5,990 பேர் பாதிப்பு உயிரிழப்பு 98

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,990 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 98 பேர் உயிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து, சுகாதாரத்துறை…

வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நாளை ஒத்தி வைப்பு

டெல்லி: வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடன்களுக்கான தவணை…

கோவா முதலமைச்சருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை

பனாஜி: கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, பரிசோதனை முடிவுகளில் தெரிய…

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு! மலேசியா

கோலாலம்பூா்: மலேசியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை…

02/09/2020 7AM: நேற்று மட்டும் 78,168 பேர்; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37லட்சத்தை தாண்டியது

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 78,168 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 37லட்சத்தை தாண்டி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை…