Tag: கொரோனா

செப்டம்பர் 12 முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே வாரியம் அறிவிப்பு

டெல்லி: செப்டம்பர் 12 முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அனைத்து சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு…

தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவுக்கு கொரோனா பாதிப்பு: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

ஐதராபாத்: தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் ஓயவில்லை. வரலாறு காணாத அளவாக ஒட்டு மொத்த பாதிப்பு…

கொரோனா பரவல் அதிகரித்தால் என்ன செய்யலாம்? மருத்துவக்குழுவினருடன் வரும் 8ம் தேதி முதல்வர் ஆலோசனை

சென்னை: மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 30ம் வரை…

05/09/2020:  சென்னையில் கொரோனா  பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னை யில் கொரோ தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள்…

இந்தியாவில் உச்சம் பெற்று வரும் கொரோனா: ஒரே நாளில் 86,432 பேருக்கு பாதிப்பு!

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

05/09/2020 7AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2 கோடியே 67லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2கோடியே 67லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி அதிகரித்து வரும் பாதிப்புகள் உலக நாடுகளை சொல்லோனா துயரத்துக்கு ஆளாக்கி வருகிறது.…

கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 40 லட்சத்தை கடந்தது, உயிரிழப்பு 70ஆயிரத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு 40லட்சத்தை கடந்துள்ளது, கொரோனா…

கொரோனா தொற்றை கண்காணிக்க முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

சென்னை: கொரோனா வைரஸ் போக்கை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தை முழு எச்சரிக்கையுடன் வைத்திருக்குமாறு அனைத்து கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் தொடர்பாக…

மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.…

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு: சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், குறிப்பிட்ட சில பாடங்களில்…