ஆந்திராவில் மீண்டும் தீவிரம் அடையும் கொரோனா: இன்று மட்டும் 10418 பேருக்கு பாதிப்பு
ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 10,418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில்…