Tag: கொரோனா

ஆந்திராவில் படுக்கைகள் பற்றாக்குறை குறித்து பேசிய மருத்துவர்: கைது செய்ய குண்டூர் கலெக்டர் உத்தரவு

குண்டூர்: ஆந்திராவில் படுக்கைகள் பற்றாக்குறை குறித்து பேசிய டாக்டரை குண்டூர் கலெக்டர் கைது செய்ய உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான மருத்துவரின் சோம்லு நாயக்.…

13.74 லட்சம் இந்தியர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர்: வந்தே பாரத் திட்டம் குறித்து வெளியுறவு அமைச்சகம் தகவல்

டெல்லி: வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களில் 13.74 லட்சம் பேர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக…

சென்னையில் குறைந்து வரும் கொரோனா… கட்டுப்பாட்டு பகுதிகள் 11 ஆக குறைந்தது

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொற்று பரவல் உச்சம்பெற்றிருந்த நிலையில், படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 11 ஆக குறைந்திருப்பதாக சென்னை…

இந்தியாவில் தினசரி 90ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு:. கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு கொரோனா

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி 90ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியான நிலையில், நேற்று…

தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது கோவிஷீல்டு…! டி.சி.ஜி.ஐ நோட்டீஸ்

டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு ஊசியான கோவிஷீல்டு தீவிரமான பக்கவிளைவு களை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை…

11/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்தது

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 76ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

11/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.83 கோடியை கடந்தது…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.83 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது. உயிரிழப்பும்…

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் காங்கிரஸ் தொண்டர்கள் கைது

புதுடெல்லி: காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று இரவு வேலையின்மை மற்றும் பிற பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அணிவகுத்துச் செல்ல முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி…

தேர்வுகளை நடத்த திருத்தப்பட்ட SOP-ஐ வெளியிட்டது சுகாதார அமைச்சகம்

புதுடெல்லி: கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த, தேர்வுகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று திருத்தப்பட்ட SOP ஒன்றை வெளியிட்டது. கொரோனா…

கேரளாவில் இன்று மேலும் 3,349 பேருக்கு கொரோனா தொற்று: 1 லட்சத்தை நெருங்கும் ஒட்டுமொத்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 3,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கேரளா சுகாதார அமைச்சர் ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். கேரளாவில்…