Tag: கொரோனா

உலகளவில் கொரோனா குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை: பிரேசிலை முந்திய இந்தியா

டெல்லி: உலக அளவில் கொரோனாவில் இருந்து குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையில் பிரேசிலை இந்தியா முந்தியிருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. உலககெங்கும் கோவிட் 19…

மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு ஏற்படுத்த சதி: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புகார்

மும்பை: மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு ஏற்படுத்த சதி நடப்பதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவிட்டது.…

அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் கட்டுப்படுத்தபட்டன: லோக்சபாவில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேச்சு

டெல்லி: அரசின் முயற்சியால், கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் கட்டுப்படுத்தபட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 92,071 பேருக்கு…

மார்ச் 2021ல் கொரோனா தடுப்பூசி மக்களுக்குக் கிடைக்கும் : மத்திய அமைச்சர்

டில்லி வரும் மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி மக்களுக்குக் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதி அளித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.91 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,91,75,454 ஆகி இதுவரை 9,27,986 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,43,969…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 48.45  லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,45,003 ஆக உயர்ந்து 79,754 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 93,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மட்டும் 3,139 பேருக்கு தொற்று

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 3,139 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவில் தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலையில் கேரளாவில்…

2021ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் கொரோனா மருந்து கிடைத்து விடும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: 2021ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் கொரோனா மருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா…

டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா உறுதி: ஒட்டுமொத்த பாதிப்பு 2,18,304 ஆக உயர்வு

டெல்லி : டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று…

13/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…