வந்தே பாரத் திட்டத்தில் 14.6 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்: வெளியுறவு அமைச்சகம் தகவல்
டெல்லி: வந்தே பாரத் திட்டம் மூலம் 14.6 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக…