Tag: கொரோனா

வந்தே பாரத் திட்டத்தில் 14.6 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

டெல்லி: வந்தே பாரத் திட்டம் மூலம் 14.6 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக…

மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ்: வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆகஸ்ட் 2ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ்…

தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5,25,420…

தமிழகத்தில் இன்று 5560 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 5560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்5,24,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. இன்று 82,683…

கர்நாடகா ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனா தொற்றுக்கு பலி..!

பெங்களூரு: கர்நாடகா ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனா தொற்றுக்கு பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்பு ஏற்பட மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.…

சென்னையில் 47876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன

சென்னை சென்னையில் இதுவரை 47876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு மருந்துகள் கண்டறியப்படாததால் ஊரடங்கு, சோதனை, தனிமைப்படுத்தல்…

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் நலம்பெற வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில…

மகிழ்ச்சி: சென்னையில் கொரோனா பாதிப்பு 7% கீழ் குறைந்தது….

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 7 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்கு கொரோனா .. விசாரணையில் பாதிப்பு..

சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்கு கொரோனா .. விசாரணையில் பாதிப்பு.. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு மர்ம…

சிவில் நீதிபதி முதன்மை தேர்வு தேதிகள் அறிவிப்பு! டிஎன்பிஎஸ்சி…

சென்னை: கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட, சிவில் நீதிபதி முதன்மை தேர்வு அக்டோபர் 17 மற்றும் 18ந்தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…