குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், அதில் இருந்து…