குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு
டில்லி இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல…
டில்லி இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல…
சென்னை: அக்டோபர் 1 முதல் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 7,354 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டுவது இது 3வது முறையாகும்.…
புனே உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயார்க்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மேலும் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உள்ளது. உலகின்…
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,91,943 பேர்…
சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ…
ஜெனிவா: 133 நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 3.4 கோடி பேர் கொரோனா வைரசால்…
சென்னை இன்று தமிழகத்தில் 5549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த்ம் 5,91,943 பேருக்கு பாதிப்பு ஏறப்ட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 84,163 பேருக்கு கொரோனா பரிசோதனை…
டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். அவர் கடந்த 14ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனாலும்,…
சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு உயர்ந்து வருவது மக்களிடையே…