Tag: கொரோனா

கொரோனா : சென்னையில் அதிகரித்து வரும் தடை செய்யப்பட்ட பகுதிகள்

சென்னை சென்னை நகரில் தினம் 1000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் நகரில் தடை செய்யப்பட்ட பகுதிக்ள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த செப்ட்ம்பர் மாதம் 23 ஆம்…

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 144 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி..!

மும்பை: மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 144 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அம்மாநில…

இந்த ஆண்டுக்குள் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும்: ஹர்தீப் சிங் பூரி

டெல்லி: நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டக்கூடும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.…

மெக்காவில் யாத்ரீகர்கள் வழிபாடு நடத்திக் கொள்ள அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்திய சவுதி அரேபிய அரசு

ரியாத்: சவுதி அரேபியா நாடானது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், புனித தலமான மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்தினர். கொரோனா காரணமாக, கடந்த மார்ச்…

அக்டோபர் 31ம் தேதி வரை டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்: மணீஷ் சிசோடியா அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் 31ம் தேதி வரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி,…

கொரோனா தொற்றுக்கு ஜார்கண்ட் மாநில அமைச்சர் ஹாஜி ஹுசைன் உயிரிழப்பு

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக இருந்த ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக…

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 11.42 லட்சம் கொரோனா சோதனை

டில்லி நேற்று ஒரே நாளில் 11,42,311 கொரோனா சோதனைகள் நடந்துள்ளன. உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை. பல உலக…

கொரோனா பாதித்த விளையாட்டு வீர‌ர்கள் – 3 நிலைகளாக பிரித்து கண்காணிக்க முடிவு

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீர‌ர்களை கண்காணிக்க விளையாட்டு ஆணையம் புதிய யுக்தியை கொண்டுவந்துள்ளது. பாதிப்புகளின் அடிப்படையில் இந்த நிலையான வழிகாட்டு செயல்முறைகள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல்…

இந்தியாவில் ரஷ்ய கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட ஆய்வுக்கு அனுமதி கோரும் டாக்டர் ரெட்டி ஆய்வகம் 

டில்லி பிரபல மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி ஆய்வகம் இந்தியாவில் ரஷ்ய கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு நடத்த அனுமதி கோரி உள்ளது. உலகெங்கும் உள்ள…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65.47 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,47,413 ஆக உயர்ந்து 1,01,812 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 75,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…