தமிழகத்தில் இன்று 2487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை தமிழகத்தில் இன்று 2487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது இன்று தமிழகத்தில் 75,331 மாதிரிகள் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,02,45,246 பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.…
சென்னை தமிழகத்தில் இன்று 2487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது இன்று தமிழகத்தில் 75,331 மாதிரிகள் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,02,45,246 பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.…
சித்தூர்: ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்…
டெல்லி: டெல்லியில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை உருவாகி உள்ளதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வந்த…
புவனேஸ்வர்: கொரோனா பரவல் காரணமாக, ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. .நாடு முழுவதும் அடுத்த வாரம்…
டில்லி கொரோனா பாதிப்பையொட்டி வங்கிகளில் சேவைக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் செலுத்த மற்றும் பணம்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83,12,947 ஆக உயர்ந்து 1,23,650 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 46,033 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,78,34,985 ஆகி இதுவரை 12,19,886 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,80,669 பேர்…
லண்டன்: இங்கிலாந்தில் கூகுள் ஆப்பிள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தது 19 மில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட கொரோனா வைரஸை கண்டறியும் செயலி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா 2ம் அலை உருவாகாமல் தடுக்க, கட்டுப்பாட்டுடனான தீபாவளி கொண்டாட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில்…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,726 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,87,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,726…