கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வழியனுப்பியது மருத்துவமனை
சென்னை: 45 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வந்தவரும் குணமடைந்துள்ளார். கொரோனா நோய் தொற்றின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு…
சென்னை: 45 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வந்தவரும் குணமடைந்துள்ளார். கொரோனா நோய் தொற்றின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு…
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது, பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சுமார் 200…
புதுடெல்லி: பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 25 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா…
டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், தற்போது உலக…
பீஜிங்: சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என அந்நாடு அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு (2019) சீனாவில் இருந்து…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 83,029,551 ஆகவும் உயிரிழப்பு 1810610 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில்,…
சண்டிகர்: பஞ்சாப்பில் ஜனவரி 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக டிசம்பர் 1ம் தேதி முதல்…
டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 349, கேரளாவில் 6,268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 349 பேருக்கு…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 945 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,17,077 பேர்…
சென்னை சென்னையில் இன்று 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,17,077 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…