Tag: கொரோனா

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்…!

திருச்சி: மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். 2019ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்னமும்…

கோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்

டில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடுவது…

மலேசியா : ஈப்போ நகர முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா

ஈப்போ மலேசியாவில் ஈப்போ நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிக அளவில் முதியோருக்கு ஏற்படுவது யாவரும்…

இந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,37,696 பேர்…

திட்டமிடப்பட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

புதுடெல்லி: புதுடெல்லியில் திட்டமிட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து நிகழ்வை இன்று பிரதமர் மோடி…

கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி: கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி…

நாடு முழுவதும் இன்று 1.65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

டெல்லி: நாடு முழுவதும் இன்று 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும்…

பரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு

டில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று…

தமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று…