அதிக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் 5-வது இடத்தில் தமிழகம்
புதுடெல்லி: அதிக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பிடித்துள்ளது. ஜனவரி 9 முதல் 22 வரைக்குமான 15 நாட்களில் உத்தர பிரதேசத்துடன்…
புதுடெல்லி: அதிக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பிடித்துள்ளது. ஜனவரி 9 முதல் 22 வரைக்குமான 15 நாட்களில் உத்தர பிரதேசத்துடன்…
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,83,462 பேர்…
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டாலும், கேரளாவில்…
புவனேஸ்வர்: ஒடிசாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் பலியானதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,36,315 பேர்…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…
சென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் அறிவித்துள்ளார்.…