உருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது – ஐ.நா
நியூயார்க்: உருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார…
நியூயார்க்: உருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார…
மெக்சிகோ: இந்தியாவிலிருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 8…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 505 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,37,832 பேர்…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 145 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,37,832 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…
சென்னை தமிழகத்தில் இன்று 505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,37,832 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,575 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டெல்லி: நாட்டில் இதுவரை 35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளதாவது:…
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் ஒரு வாரம் முன்பு கோவாக்சின் தடுப்பூசியை…
புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு…
திருவனந்தபுரம் தற்போது கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்த சில செய்திகளை இங்கு காண்போம். கொரொனா பரவல் சீன நாட்டின்…
டில்லி வரும் மார்ச் 25 ஆம் தேதி அன்று கொரோனா தொற்றுக்குப் பிறகு பிரதமர் மோடி வங்க தேசம் செல்ல உள்ளார். இந்தியா மற்றும் வங்க தேசம்…