Tag: கொரோனா

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 28,699 கேரளாவில் 1,985 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 28,699 மற்றும் கேரளா மாநிலத்தில் 1,985 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 28,699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 23/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (23/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,437 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,69,804…

கொரோனா : சென்னையில் 532 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,42,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 1,437 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,437 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,69,804 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,145 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா : நாளை முதல் திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருப்பதி நாளை முதல் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி திருமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் மீண்டும் கடுமையாக அதிகரித்து…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 492, கர்நாடகாவில் 2,010 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 492, கர்நாடகாவில் 2,010 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 2,010 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது! ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.…

கொரோனா ஊரடங்கு கால வங்கிக் கடன் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. கொரோனா காலத்தில் வங்கிக்கடன் பெற்றவர்கள்,…

ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி! மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள்…

தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒரு கல்லூரியில் கொரோனா தொற்று

கும்பகோணம் கும்பகோணத்தில் நான்காவதாக ஒரு தனியார் கல்லூரியில் கொரோனா தொற்று பரவி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாடெங்கும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…