மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 28,699 மற்றும் கேரளா மாநிலத்தில் 1,985 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 28,699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 25,33,206 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 132 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 53,589 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 13,165 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 22,47,495 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,30,641 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 1,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 11,07,453 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 10 பேர் மரணம் அடைந்து இதுவரை 4,517 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,172 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,78,743 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 24,193 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.