27/03/2021 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரிப்பு-..
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 12 கோடியே 66 லட்சத்துக்கு 83ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும்…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 12 கோடியே 66 லட்சத்துக்கு 83ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும்…
சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரல் பரவல்…
சென்னை தமிழகத்தில் இன்றைய (25/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,971 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,75,190…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,44,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
சென்னை தமிழகத்தில் இன்று 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,75,190 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 11,318 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 984, கர்நாடகாவில் 2,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 2,566 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்துக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி கூடுதலாக 10 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…
நாக்பூர்: நாக்பூரில் வரும் 29ம் தேதி அன்று அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களின் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி…
ராஞ்சி: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு…
பெர்லின்: கொரோனா தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் ஆல்கஹால் நுகர்வு தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Destatis) தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் மூன்றாவது அலை…