போலீஸ் மீது சுவாதியின் தாயார் முதல்வர் தனிப்பிரிவில் புகார்: நொந்துபோன காவல்துறை
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கம்ப்யூட்டர் என்ஜினியர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும் கொலையாளி பிடிபடவில்லை. கொலைக்கான காரணத்தையும் காவல்துறையினரால்…