அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கினால் தடயங்கள் மறைக்கப்படும்.. மாற்றப்படும்: கருணாநிதி!
சென்னை: அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்குவது, செய்த முறைகேடுகளின் தடயங்களை மாற்றவும், மறைக்கவுமே பயன்படும் என்பதை அனைவரும் அறிவர் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க.…