Tag: உச்சநீதிமன்றம்

காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து செப்டம்பர் 9ந்தேதி கர்நாடகா பந்த்!

டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அம்மாநில விவசாயிகள் மற்றும் கன்ன அமைப்புகள் தீர்மானித்துள்ளனர்.…

விவசாய நிலத்தை திருப்பி கொடு! டாடாவுக்கு  உச்சநீதிமன்றம் நெத்தியடி!

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய 1000 ஏக்கர் விவசாய நிலத்தை 12 வாரத்தில் திருப்பி கொடுக்க டாடாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி…

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள்தண்டனை!: சட்டத் திருத்தம் கொண்டுவர உச்சநீதிமன்றம் ஆலோசனை

டில்லி: பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.…

கேள்வியின் நாயகனே… இந்த கேள்விக்கு பதிலேதய்யா? : உச்சநீதி மன்றத்தை நாடும் சசிகலா புஷ்பா?

டில்லி: இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து மேலவை எம்.பி. சசிகலா புஷ்பா எந்த மாதிரி முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்து அவரது பதவி நிலைக்குமா,…

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி, கொறடா உத்தரவை மீறினால்..? பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

“கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., அக் கட்சியின் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால் பதவி இழப்பாரா” என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. கடந்த…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்,  உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இப்ராகீம் கலிபுல்லா உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதியாக…

போலி என்கவுண்டர்கள்:  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி : மணிப்பூரில் ராணுவம் நடத்தியதாக கூறப்படும் போலி என்கவுண்டர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. நக்சலைட்டுகள் அதிகமாக காணப்படும்…

 ரமலான் பண்டிகை இன்றா, நாளையா?

சென்னை: “வானில் பிறை தென்படவில்லை என்பதால், நாளை (ஜூன் 7 வியாழன்) ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதற்கிடையே, கன்னியாகுமரியில் பிறை தென்பட்டதாகவும்,…

'தலாக்' முறை  கூடாது:  இஸ்லாமிய பெண் மாஜி  எம்.எல்.ஏ., வழக்கு

டில்லி: இஸ்லாமியர்கள் மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து வழங்கும் நடைமுறையை எதிர்த்து, தமிழக முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீத், உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இஸ்லாமியர்கள்…