Tag: உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு

டில்லி மத்திய அரசு இஸ்லாமியர் அல்லாதோர் மட்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் எனப் பிறப்பித்துள்ள சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய முஸ்லிம் லீக் வழக்கு தொடர்ந்துள்ளது,. பாஜக அரசு…

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் குளறுபடி! மத்தியஅரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்தியஅரசு பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் கடுமையாகவும் சாடியது. நாடு…

வாராக்கடனுக்கு உத்தரவாதம் அளித்தவரின் சொத்தை விற்று பணம் வசூலிக்கலாம்! உச்சநீதிமன்றம்

டெல்லி:வாரக்கடனுக்கு உத்தரவாதம் அளித்தவரின் சொத்தை விற்று பணம் வசூலிக்கலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடன் வசூல் தொடர்பாக…

திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் எதிரொலி: மே.வ.மாநிலத்தில் 77 பாஜக எம்எல்ஏக்களுக்கும் மத்திய போலீஸ் பாதுகாப்பு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அங்கு பாஜக தலைவர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.இதையொட்டி, மாநில சட்டப்பேரவைக்கு…

டில்லி : ஆக்சிஜன் நிலையை இரு தினங்களில் சீரமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருப்பதால் இரு தினக்களில் தேவையான ஆக்சிஜனை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை…

ஸ்டெர்லைட் திறக்க திமுக ஆதரவு அளித்தது ஏன்! கனிமொழி பேட்டி..

சென்னை: அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் திறக்க திமுக ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்து, திமுக எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. விளக்கியுள்ளார்.…

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலை 4 மாதம் செயல்பட அனுமதி! தமிழகஅனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு…

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்க மட்டும், நான்கு மாதம்…

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம்! திமுகவை தொடர்ந்து கூட்டணி கட்சிகளும் திடீர் ஆதரவு… 

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லை ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என அறிவித்த திமுக, தற்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம் என கூறியுள்ளது.…

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு? பரபரக்கும் தூத்துக்குடி… ஆலையை சுற்றி போலீசார் குவிப்பு!

தூத்துக்குடி: ஆக்சிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனமும், மத்தியஅரசும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஆலையை திறந்து ஆக்சிஜன்…

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதிக்க முடியாது! வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

டெல்லி: ஆக்சிஜன் தேவைக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசு இயக்க நடவடிக்கை எடுக்கலாமே என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி போப்டே கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு…