Tag: உச்சநீதிமன்றம்

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி சந்திரசூட்!

டெல்லி: இந்தியாவில் 50வது தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழி வகுக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து..

டெல்லி: 50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து தெரிவித்து உள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10…

வெறுப்பு பேச்சுகள் பேசுபவர் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: மக்களிடையே பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையல், வெறுப்பு பேச்சுகள் மீதான நடவடிக்கைக்கு புகார்கள் வரும் வரை காவல் துறை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,…

கவர்னரின் ஒப்புதலின்றி துணைவேந்தர் நியமனம் செல்லாது! மேற்குவங்க முதல்வருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: கவர்னரின் ஒப்புதலின்றி பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லாது என கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவை, உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இது மேற்குவங்க முதல்வர் உள்பட…

காலை, மாலை வேளைகளில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை! தமிழகஅரசு

சென்னை: தீபாவளியையொட்டி, காலை, மாலை வேளைகளில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட…

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரி வழக்கு! மத்தியஅரசுக்கு நோட்டிஸ்…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய வழக்கில், மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில்…

ஹிஜாப் தடை வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்…

டெல்லி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று பரபரப்பான இறுதிவாதங்கள் நடைபெற்ற நிலையில்,…

வேலுமணி மீதான வழக்கு: விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டித்தது…

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கலாம் என அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், லஞ்சஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பு செய்தும் உத்தரவிட்டு…

72நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி! ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என பரபரப்பு பேட்டி..

சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார். அவருக்கு…

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனுதாக்கல்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக 2நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது.…