Tag: உச்சநீதிமன்றம்

மீனவர்கள் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: மீனவர்கள் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இந்த வலையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி…

ராமர் பாலம் விவகாரம்: மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க தொடர்ப்பட்ட வழக்கில், மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. வங்கக்கடலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே…

அதிமுக பொதுக்குழு வழக்கு: இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு…

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.…

ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டுவர பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருக்கும்போது, அதை ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு! எடப்பாடி தரப்பு பரபரப்பு வாதம்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கில், எடப்பாடி தரப்பு பரபரப்பு வாதங்களை முன்வைத்தது. ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டுவர பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருக்கும்போது, அதை ரத்து…

அதிமுக பொதுக்குழு வழக்கு 10ந்தேதிக்கு ஒத்தி வைப்பு!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 10ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற…

வெளியில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வரக்கூடாது என கூற தியேட்டர்களுக்கு உரிமை உண்டு! உச்சநீதிமன்றம்

டெல்லி: வெளியில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வரக்கூடாது என கூற தியேட்டர்களுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளது. திரையரங்குகளில் சாதாரண உணவுப்பொருட்களின்…

அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 4 ம் தேதி விசாரணை

டெல்லி: ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வழக்கு ஜனவரி 4ம் தேதி பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்ற ஒன்றரை மாதத்தில் 6,844 வழக்குகளில் தீர்ப்பு…

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்ற ஒன்றரை மாதத்தில் 6,844 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தின்…

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில்,…

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதியுங்கள்! உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு

டெல்லி: தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடைக்கால மனுத்…