Tag: வுகான்

உலகை அச்சுறுத்தும் கொரோனா: பலி எண்ணிக்கை 3491 ஆக உயர்வு

சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் 3491 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2873 புதிய…

கொரோனா பீதி: மத்தியஅரசு ஊழியர்கள் ‘பயோமெட்ரிக் வருகைப் பதிவு’க்கு விலக்கு…..

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் பீதி காரணமாக, மத்தியஅரசு ஊழியர்கள் ‘பயோமெட்ரிக் வருகைப் பதிவு’க்கு இந்த மாதம் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…

சீனாவில் கொரோனா வைரசால் இன்னொரு சிக்கல் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று குணமாகி திரும்பியவர் மரணம்

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுதும் பலருக்கும் இத்தொற்று பரவி வரும் நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமாகிச் சென்றவர் 5…

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 29ஆக உயர்வு! தமிழகஅரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை….

டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வீரியத்தைக் காட்ட தொடங்கி உள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக…

24 மணி நேரத்தில் 250% பரவிய கொரோனா: ஈரானில் உலக சுகாதார அமைப்பினர் முகாம்….

ஈரானில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியில் உலக சுகாதார அமைப்பினர் முகாமிட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது…

கொரோனா எதிர்ப்பு சக்தி: சிங்கப்பூரில் பிரபலமாகி வரும் தமிழர்களின் ‘ரசம்’

சிங்கப்பூர்: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது… அங்குள்ள மக்கள் நோய் தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள…

இந்தியாவில் மீண்டும் கொரோனா: 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. சீனாவில் இருந்து வேகமாக பரவும்…

மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து வரும் கொரோனா! அமெரிக்காவில் 2வது பலி

வாஷிங்டன்: சீனாவை புரட்டியெடுத்து வரும் கொரோனா வைரஸ் (கோவிட்19), தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து வரும் கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் பாதித்த 3 கேரளத்தவரும் குணமடைந்தனர்! கேரள சுகாதாரத்துறை சாதனை

திருவனந்தபுரம்: சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில், 3 பேரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும்,…

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 5ஆயிரம் பேர் நிவாரணம்….

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து இதுவரை சுமார் 5 ஆயிரம் நோயாளிகள் குணமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய (12ந்தேதி)…