Tag: வுகான்

கேரளாவில் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கொரோனா சோதனை…..

கொச்சி: கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள விமான நிலையங்களில் கொரோனா ஸ்கிரினிங் டெஸ்ட் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டும்…

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுங்கள்! தமிழகஅரசு வேண்டுகோள்

சென்னை: தமிழகத்திற்குள் கொரோனா தொற்று ஊடுருவுவதை தடுக்கும் வகையில், பொதுமக்களும் அரசுக்கு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா…

சீனாவை விட்டு படிப்படியாக வெளியேறும் கொரோனா….. உலக நாடுகளில் தீவிரம்…..

பீஜிங்: சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அங்கு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது… இதுவரை 109 நாடுகளுக்கு…

கொரோனா விழிப்புணர்வு மொபைல் தானியங்கி தகவல்களை மாநில மொழிகளில் வழங்குங்கள்! கனிமொழி

டெல்லி: கொரோனா விழிப்புணர்வு குறித்து மொபைல் போனில் வழங்கப்படும் தானியங்கி தகவல்களை மாநில மொழிகளில் வழங்குங்கள் என்று மத்திய சகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனுக்கு திமுக எம்.பி.…

கொரோனா எதிரொலி: இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விமான சேவைகளை ரத்து செய்தது கத்தார்….

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், கத்தார் அரசு, பல விமான சேவைகளை ரத்து செய்து அறிவித்து உள்ளது. சீனாவில் இருந்து…

இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு மீண்டும் கொரோனா!

திருவனந்தபுரம்: இத்தாலியில் இருந்து துபாய் விமானம் மூலம் கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.ஏற்கனவே 3 பேர்…

கொரோனா மிரட்டல்: சென்னையிலிருந்து வெளிநாடு செல்லும் 10 விமானங்கள் ரத்து..!

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை மிரட்டி வரும் நிலையில், இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவரை 39 பேருக்கு இருப்பது உறுதியான நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு…

ராஜஸ்தானில் 282 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 2 இத்தாலியர்களுக்கு கொரோனா உறுதி….

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 282 பேருக்கு நடத்தப்பட்ட சோதனை யில் 2 இத்தாலியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள்…

ஜம்மு-காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா: பள்ளிகளுக்கு விடுமுறை, பயோமெட்ரிக் பதிவு தடை…..

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மார்ச் 31ந்தேதிவிடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக்…

விசா தடையால் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவு பாதிக்கும்! ஜப்பான் எச்சரிக்கை

டொக்கியோ: கொரோனா எதிரொலியால் ஜப்பான் உள்பட சில நாடுகளுக்கு மத்தியஅரசு விசா தடை விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவு பாதிக்கப்படும் என்று ஜப்பான்…