Tag: விசாரணை

விசாரணைக்கு வராத மதுரை ஆதினத்துக்கு மீண்டும் சம்மன்

சென்னை ஏற்கனவே சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதினத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை நோக்கி கடந்த மே 2-ம் தேதி வந்த மதுரை ஆதீனம்…

பூவை ஜெகன் மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை

சென்னை தமிழக எம் எல் ஏ பூவை ஜெகன் மூர்த்திக்கு நெருகாமானவர்களிடம் சிறுவன் கட்த்தல் குறித்து விசாரணை நடந்துள்ளது. காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த…

மே 15 அன்று கள்ளக்குறிச்சி பள்ளி கலவர விசாரணையில் 615 பேர் ஆஜராக உத்தரவு

கள்ளக்குறிச்சி வரும் மே 15 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த பள்ளிக் கலவரம் குறித்த விசாரணையில் ஆஜராக உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13…

இன்று உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்ட திருத்த எதிர்ப்பு மனுக்கள் மீது விசாரணை

டெல்லி இன்று உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்க்கும் மனுக்கள் மீது விசாரணை நடைபெற உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்தச் சட்டம் பல்வேறு…

பயங்கரவாதி ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

டெல்லி டெல்லி நீதிமன்றம் பயங்லரவாதி ராணாவஒ 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என் ஐ ஏ அமைப்புக்கு அனுமதி அளித்துள்ளது. . கடந்த 2008-ம் ஆண்டு…

சீமானிடம் ஒரு மணி நேரம் காவல்துறை விசாரணை

சென்னை சீமானிடம் காவல்துறையினர் ஒரு மணி நேர்ம விசாரணை நடத்தி உள்ளனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக,…

சீமான் மீதான பாலிய வழக்கில் நடிகை விஜயலட்சுமியிடம் 7 மணி நேரம் விசாரணை

சென்னை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் வழக்கில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு…

திமுக எம் பி கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை

சென்னை திமுக எம் பி கதிர் ஆன்ந்திடம் அமலாக்கத்துறையினர் 10 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். வேலூரில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்…

கோடநாடு கொலை வழக்கு : தனியார் வங்கி அதிகாரியிடம் விசாரணை

கோவை சிபிசிஐடி காவல்துறையினர் கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் தனியார் வங்கி அதிகாரி உள்ளிடோரிடம் விசாராஇ நடத்தி உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர்…

திருப்பதி லட்டு கலப்படம் : விசாரணையை நிற்த்திய சிறப்பு புலனாய்வுக் குழு

திருப்பதி சிறப்பு புலனாய்வுக் குழ் திருப்பதி லட்டு கலப்படம் குறித்த விசாரணையை நிறுத்தி வைத்துள்ளது. ஆந்திராவில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த…