டில்லி
வங்கிகளில் உள்ள வைப்புத் தொகை காப்பீட்டு ரூ.1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு வங்கி திவால் ஆனாலோ அல்லது வைப்புத் தொகை சேமிப்புகளை அளிக்க முடியாமல் நிதி நிலைமை கட்டுக்கு மீறினாலோ...
டில்லி
வங்கி எழுத்தர் தேர்வை வட்டார மொழிகளில் நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
வங்கியில் எழுத்தர் (கிளார்க்) பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்னும் வரிசையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த எழுத்துத் தேர்வுகள்...
டில்லி
வரும் அக்டோபர் முதல் ஏ டி எம் இயந்திரத்தில் பணம் இல்லை என்றால் அந்த வங்கிக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ டி...
டில்லி
வங்கிகள் பணம் எடுக்க கட்டணத்தை அதிகரிக்கலாம் என ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தலால் வங்கிகள் குறைந்த நேரமே இயங்கி வருகின்றன. இதனால் வங்கியில் இருந்து பணம் எடுக்க அனைவரும்...
புதுடெல்லி:
வங்கிகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிக்ககூடாது என்ற 2018 ஆண்டு சட்டத்தை நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால் அந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளை அனுமதிக்ககூடாது என...
டில்லி
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான கடன் சீரமைப்பு திட்டத்தை வங்கிகள் தொடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவால் நாட்டில் பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இதையொட்டி நாடெங்கும் பல மாநிலங்களில்...
சென்னை:
வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கொரோனா வைரஸ் ஊரடங்கு வரும் மே 24-ஆம் தேதி அதிகாலை முடிவடைய உள்ள...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், வங்கிகளின் வேலை நேரம் காலை, 10:00 முதல், பிற்பகல், 2:00 மணி வரை என, குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக மாநில வங்கியாளர்கள் குழும பொது மேலாளர் எஸ்.சி.மோகன்தாஸ்,...
டில்லி
இந்த ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தற்போது அனைத்து மக்களின் வாழ்விலும் வங்கிகள் சேவை இன்றியமையாமல் ஆகி விட்டது. எனவே மக்கள் வங்கியின் விடுமுறை நாட்கள் எப்போதெல்லாம் வருகிறது என்பதை...
டில்லி
வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
நாட்டில் பல வங்கிகள் தனியார் மயமாகி வருவதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் சாதாரண...