சென்னையை சீரழிக்கும் கொரோனா… 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. மாநிலத் தலைவர் சென்னையில் இன்று 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. மாநிலத் தலைவர் சென்னையில் இன்று 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேரை பலிவாங்கிய நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு – தமிழக சுகாதாதாரத்துறை இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக…
சென்னை; கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். இன்று கொரோனா தீவிரமடைந்து வரும்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622 ஆக…
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 1834 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 33 பேர் பலியான நிலையில், அதன்பிறகு…
சென்னை: தமிழகத்தில் தலைநகர் சென்னையில் நேற்று (24ந்தேதி) ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது.…