Tag: ராஜஸ்தான்

பட்டாசு வெடிக்கத் தடையை நீக்க ராஜஸ்தான் முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விதிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்…

இனி மாஸ்க் அணிவது கட்டாயம்: சட்டம் இயற்றும் ராஜஸ்தான் அரசு

ஜெய்பூர்: கொரோனா பரவலை தடுக்க முதல்முறையாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது. மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டசபையில்…

ராஜஸ்தான் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா – காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் அறிவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா கொண்டு வரப்பட உள்ளதாக காங்கிரசின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறியுள்ளார். விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு…

கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: உயர்மட்டக் குழு அனுப்பும் மத்திய அரசு

டெல்லி: அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு. நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.…

8 ரூபாய்க்கு உணவு அளிக்கும் இந்திரா கேண்டீன் திட்டம்: ராஜஸ்தானில் முதல்வர் கெலாட் துவக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் 8 ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கும் இந்திரா கேண்டீன் திட்டத்தை மாநிலத்தில் தொடங்கி வைத்துள்ளார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு…

ராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கன் நியமனம்: காங்கிரஸ் அறிவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கனை காங்கிரஸ் நியமித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல், கே.சி. வேணுகோபால் மற்றும் பொதுச் செயலாளர் அஜய்…

எதிர்க்கட்சிகள் என்ன முயற்சித்தும் பலன் அரசுக்கு ஆதரவாகவே உள்ளது: சச்சின் பைலட் கருத்து

ஜெய்ப்பூர்: எதிர்க்கட்சிகள் என்ன முயற்சி செய்தும், அதன் பலன் அரசுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது என்று ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி சச்சின் பைலட் கருத்து கூறி உள்ளார்.…

குஜராத், ராஜஸ்தான் டில்லி மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை

டில்லி அடுத்த 3 நாட்களுக்கு டில்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை…

மூவர் குழு மூலம் ராஜஸ்தான் விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் : சச்சின் பைலட் உறுதி

டில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ள மூவர் குழு மூலம் ராஜஸ்தான் விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான்…

முடிவுக்கு வந்த ராஜஸ்தான் விவகாரம் : மீண்டும் காங்கிரசில் இணையும் சச்சின் பைலட்

டில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸில் இணைந்து பிரச்சினையை முடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் மற்றும் அசோக்…