Tag: ராகுல் காந்தி

தான் நினைப்பதையே, நாட்டு மக்கள் நினைக்க வேண்டும் என்று நினைக்கிறார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி பேச்சு

புதுச்சேரி: மோடி என்ன நினைக்கிறாரோ அதையே இந்திய மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும் என நினைக்கிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரி…

கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக உள்ளது! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக செயல்படுகிறது என குற்றம்சாட்டியுள்ள ராகுல்காந்தி, வெளிநாடுகளில் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி டிவிட் பதிவிட்டுள்ளார். உலக நாடுகளின்…

மீண்டும் தமிழகம் வரும் ராகுல் காந்தி: பிப். 27, 28, மார்ச் 1 தேதிகளில் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம்

சென்னை: பிப். 27, 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்: மக்களிடம் கொள்ளை என கருத்து

டெல்லி: கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி தமது கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறி…

டில்லியில் மரணமடைந்த விவசாயிகளுக்கு மக்களவையில் ராகுல் காந்தி அஞ்சலி

டில்லி இன்று மக்களவையில் டில்லி போராட்டத்தின் போது மரணமடைந்த விவசாயிகளுக்கு ராகுல் காந்தி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் முன்னாள்…

குடும்ப கட்டுப்பாடு கோஷமான ”நாம் இருவர் நமக்கு இருவர்” – உதாரணம் காட்டிய ராகுல் காந்தி

டில்லி வேளாண் சட்டங்கள் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்னும் அடிப்படையில் 4 பேருக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் பேசி உள்ளார். பாஜக அரசு…

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தொழிலதிபர்கள்தான் கடவுள்: ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு தொழிலதிபர்கள் தான் கடவுள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இதுகுறித்து அவர்…

துரதிருஷ்டவசமாக சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி வரும் நிலையில், அந்நாட்டை எதிர்க்க துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது என்று ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார். கிழக்கு லடாக்…

சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு வந்தாலும் எதுவும் ஏற்படாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து

தஞ்சை: சசிகலா அதிமுகவுக்கு மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் எதுவும் ஏற்பட போவதில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம்…

3 நாள் சுற்றுப்பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி…!

டெல்லி: வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால்…