Tag: மோடி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேருக்கு பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 11,933 -ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,933 -ஆக அதிகரித்துள்ளதாகவும், 1,306 பேர் குணமடைந்துள்ளனர்,…

கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 10,363 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் பலியான நிலையில், 1,211 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால்…

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை… எடப்பாடி பேசியது என்ன?

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் நடத்திய ஆலோசனையின்போது, பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்…

ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்றுமாலை முதல்வர் தலைமையில் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து உள்ளதால், வரும் 14ந்தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தமிழக அமைச்சர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

ஊரடங்கு குறித்து விரைவில் பிரதமர் உரை

டில்லி வரும் செவ்வாய் கிழமை அன்று தேசிய ஊரடங்கு முடிவடைவதால் விரைவில் பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த 21…

தாய் நாட்டிற்காக சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு நன்றி! ராகுல்காந்தி

டெல்லி: தாய் நாட்டிற்காக சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நன்றி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6,761 ஆக உயர்வு… கடந்த 24 மணி நேரத்தில் 896 பேருக்கு பாதிப்பு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,761 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 896 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும்,…

டிரம்ப், போல்சோனாரோவைத் தொடர்ந்து நெதன்யாகு மோடிக்கு நன்றி…

டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வெளிநாடுகளுக்கு அனுப்பி உதவி செய்த பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி…

உயிர் காக்கும் பணியே உயர்வான பணி! மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்கள் நலனைக் காத்திடுவோம், மாநில உரிமைகளைப் போற்றிடுவோம், உயிர் காக்கும் பணியே உயர்வான பணி என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…

இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கிட் வருகிறது! தமிழக முதல்வர் தகவல்..

சென்னை: இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கருவிகள் வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு வழங்கியுள்ள 20ஆயிரம் சோதனை கருவிகளும் விரைவில்…