Tag: மோடி அரசு

காந்தி நினைவு இல்லத்தில் புகைப்படங்களை நீக்கிய மோடி அரசு : காந்தியின் கொள்ளுப்பேரன் குற்றச்சாட்டு

டில்லி காந்தியின் நினைவு இல்லமான காந்தி ஸ்மிரிதியில் பல புகைப்படங்களை மோடி அரசு நீக்கி உள்ளதாகக் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி சுட்டுக்…

மோடி அரசின் அரக்கத்தனமான நடவடிக்கையே பணமதிப்பிழப்பு, என்ஆர்சி, குடியுரிமை திருத்தச் சட்டம்! ராகுல்காந்தி காட்டம்

ராய்ப்பூர்: மோடி அரசின் அரக்கத்தனமான நடவடிக்கையே பணமதிப்பிழப்பு, என்ஆர்சி, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை என ராகுல்காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். சத்திஸ்கர் மாநிலத்தில் நேற்று தொடங்கிய மூன்று…

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? பிரதமர் மோடி முடிவு என தகவல்

டெல்லி: மத்திய அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவெடுத்திருக்கிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற…

மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்! காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

டில்லி: மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது அதன்படி, 5 முதல்…

மோடி அரசு ஒரு காமெடி சர்க்கஸ்..! மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த ப்ரியங்கா காந்தி!

டெல்லி: காமெடி சர்க்கஸ் செய்யாமல், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழியை பாருங்கள், அதுதான் உங்களின் வேலை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி பாஜகவை காட்டமாக…

அதிக லாபத்தில் இயங்கிய ஓஎன்ஜிசி நிறுவனத்தை கடனாளியாக்கிய மோடி அரசு

புதுடெல்லி: இந்தியாவிலேயே அதிக லாபத்தை ஈட்டிய பொது நிறுவனமான ஓஎன்ஜிசி (எண்ணை மற்றும் இயற்கை வாயு கழகம்) மோடியின் கடந்த 4 ஆண்டுகளில் கடனாளியாகிவிட்டது. மத்திய அரசின்…

‘மோடி அரசு எதையும் செய்யவில்லை’: மத்தியஅமைச்சர் பொன்னாரின் சர்ச்சை டிவிட்… கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை: `ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கென மோடி அரசு எதையும் செய்யவில்லை!’ என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி சர்ச்சைக்குரிய பதிவு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள…

அனாஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி: லோக்பால் தலைவர், உறுப்பினர்களுள் குறித்து மத்தியஅரசு விளம்பரம் வெளியீடு

டில்லி: பிரதமர், மத்திய அமைச்சர், உள்பட உயர் பதவியில் உள்ளவர்களை விசாரிக்கும் லோக்பால் சட்டத்தை உடனே அமல்படுத்தக்கோரி பிரபல சமூக ஆர்வலர் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்த நிலையில்,…

மோடி அரசு அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது : மம்தா கண்டனம்

கொல்கத்தா மத்திய பாஜக அரசு மேற்கு வங்கத்தில் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மாநில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக கூறி…

மோடி அரசின் துரோகத்தால் எனது ரத்தம் கொதிக்கிறது: கருப்புஉடையில் சந்திரபாபு நாயுடு ஆவேசம்

அமராவதி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என அறிவித்து விட்டு, தற்போது வழக்க மறுத்து மோடி அரசின் துரோகத்தை கண்டு எனக்கு ரத்தம் கொதிக்கிறது என்று ஆந்திர…