Tag: மதிமுக

ம.தி.மு.க.வில் தொகுதி பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைப்பு!

சென்னை: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த ம.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர்…

நான் துரோகியா ?: மல்லை சத்யாவின் வேதனை அறிக்கை

சென்னை தா,ம் துரோகியா எனக் கேட்டு மல்லசத்யா ஒரு வேதனை அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று மதிமுக துணை செயலாளர் மல்லை சத்யா, ம.தி.மு.க.வில் தொடர்ந்து இயங்க வேண்டும்…

மதிமுக – திமுக கூட்டணி தொடரும் :  வைகோ

சென்னை மதிமுக – திமுக கூட்டணி தொடரும் என வைகோ உறுதிபட கூறியுள்ளார். நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம், “கலைஞர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, முதல்-அமைச்சர் மு.க.…

வரும் 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்க மதிமுக தீர்மானம்’

ஈரோடு வரும் 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்க மதிமுக தீர்மானம் இயற்றி உள்ளது. ஈரோட்டில் இன்று நடைபெற்று வரும் மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டத்தில்…

வைகோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மதிமுக தலைவர் வைகோ நேற்று வீட்டில் கீழே விழுந்து…

துரை வைகோவுடன் இணைந்து மதிமுக கட்சிக்கு உறுதுணையாக  இருப்பேன் : மல்லை சத்யா

சென்னை மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா தாம் துரை வைகோவுடன் இணைந்து கடசிக்கு உறுதுணையாக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று மதிமுக துணை பொதுச்செயலாளர்…

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க கோரி மதிமுக தீர்மானம்

சென்னை நேற்று நடந்த மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆளுநர் ஆர் என் ரவியை நீக்கக் கோரி தீர்மானம் இயற்றபட்டுள்ளது. நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி…

துரை வைகோவின் ராஜினாமா : கருத்து சொல்ல மறுத்த வைகோ

சென்னை மதிமுக முதன்மை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ ராஜினாமா செய்தது குறித்து வைகோ கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். இன்று ம.தி.மு.க.வின் நிர்வாக குழு…

தமிழக ஆளுநருக்கு வைகோ கடும் கண்டனம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை காமராஜர் அரங்கில் மதிமுக சார்பில் அண்ணா…

வரும் 14 ஆம் தேதி மத்திய அரசை எதிர்த்து மதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை வரும் 14 ஆம் தேதி அன்று மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. நேற்று மதிமுக பொதுச் செயலாளர்…