Tag: மகாராஷ்டிரா

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா இலவச சிகிச்சை : மகாராஷ்டிர அரசு அதிரடி

மும்பை மகாராஷ்டிர அரசு இந்தியாவில் முதல் முறையாகத் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 37412 ஆகி…

மோடியுடன் உத்தவ் பேச்சு..  ஒரே நாளில்  திடீர் திருப்பம்..

மோடியுடன் உத்தவ் பேச்சு.. ஒரே நாளில் திடீர் திருப்பம்.. மகாராஷ்டிர முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே, அம்மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை. எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட…

மகாராஷ்டிரா  : முடிவுக்கு வரும் உத்தவ் தாக்கரே பதவி பிரச்சினை

மும்பை மகாராஷ்டிரா சட்டசபை மேலவையில் காலியாக உள்ள இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கக் கோரி ஆளுநர் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். சென்ற ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை…

உத்தவ் தாக்கரே பதவி..  அடாவடியில் கவர்னர்..

உத்தவ் தாக்கரே பதவி.. அடாவடியில் கவர்னர்.. மகாராஷ்டிர முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரேயின் நாட்கள் எண்ணப்படுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி தாக்கரே பதவி…

மகாராஷ்டிராவில் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்க வேண்டாம் : உத்தவ் தாக்கரே

மும்பை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் எம் எல் சி பதவி குறித்து அவர் மோடியுடன் தொலைப்பேசியில் உரையாடி உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சி, தேசிய…

55 வயதை கடந்த போலீசா?  அப்போ, கட்டாய  விடுமுறை..

55 வயதை கடந்த போலீசா? அப்போ, கட்டாய விடுமுறை.. மும்பை மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 3 காவலர்கள் அடுத்தடுத்து மூன்று நாட்களில் உயிர் இழந்தனர். அவர்கள்…

மும்பையில் 3 காவலர்கள் அடுத்தடுத்து பலி: 55 வயதை தாண்டிய காவலர்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தல்

மும்பை: கொரோனாவால் 3 காவலர்கள் இறந்ததால் மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

ட்ரீட்மென்ட் கிடையாது கிளம்புங்க…போலீசுக்கே இந்த கதி?..

ட்ரீட்மென்ட் கிடையாது கிளம்புங்க…போலீசுக்கே இந்த கதி?.. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கொரோனா வைரசுக்கு ஏற்கனவே இரண்டு போலீசார் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள குர்லா பகுதியில் போக்குவரத்து…

20 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி

மும்பை: ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், 20 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவிக்கையில், ஊரடங்கு…

மகாராஷ்டிராவில் 80% கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லை : முதல்வர் அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் 80% பேருக்கு அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிர…