வண்டலூர் பூங்காவுக்கு கடந்த 18 நாளில் 1லட்சத்து 20ஆயிரம் பேர் வருகை! பூங்கா நிர்வாகம் தகவல்…
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்து உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜனவரி 1 முதல் 18ந்தேதி வரை கடந்த 18 நாள்களில் 1,20,000 பேர் வருகை தந்து…
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்து உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜனவரி 1 முதல் 18ந்தேதி வரை கடந்த 18 நாள்களில் 1,20,000 பேர் வருகை தந்து…
டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (14–ந்தேதி) நடைபெற உள்ளது. இநத் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.…
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சங்கமம் கலாச்சார கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜனவரி 14) மாலை தொடங்கி வைக்கிறார். தமிழர்…
மதுரை: புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தென்மாவட்டங்களில்…
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, 3,184 போலீஸாருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல்பதங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றி வரும் 3,184 காவல்துறை…
மதுரை: உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக கா நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மதுரை…