கொரோனா : மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பாதிப்பு
நாண்டெட், முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய அமைச்சருமான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…
நாண்டெட், முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய அமைச்சருமான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…
புதுடெல்லி: இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வெகுவாக அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை…
டில்லி ராணுவ தலைமை அலுவலகத்தில் பணி புரியும் வீரருக்கு கொரோனா பாதிப்பு உளதால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம்…
மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1001 போலீசார் பாதிப்பு.. இந்தியாவில் நெம்பர் ஒன் மாநிலமாக கொரோனா தாண்டவமாடிவரும் மகராஷ்ட்ராவில் போலீசார் மத்தியில், கொரோனா, பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில்…
கிராமப்புறங்களில் அரை வயிறுதான்.. லாக் டவுன் பரிதாபங்கள்.. எல்லாவற்றையும் பொதுவாகவே அணுகிப் பழகி விட்டோம். அதனாலேயே தற்போதைய கொரோனா ஊரடங்கு கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எந்தளவுக்குப் பாதித்துள்ளது…
ஹாங்காங்: சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸை…
சென்னை: கொரோனா தடுப்புக்கு உதவ மத்திய அரசின் குழு இன்று சென்னை வருகிறது. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு…
புதுடெல்லி: உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்புக்கு குறித்த முழு விபரத்தை இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ்,…
டொடோமா, தான்சானியா தான்சானியா நாட்டில் ஆட்டுக்கும் பப்பாளிப்பழத்துக்கும் கொரோனா உள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அவ்வகையில் தான்சானியாவில் தான்சானியாவில்…
மாஸ்கோ ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷிஸ்கின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் அதிக…