ஜம்முகாஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள்: 6 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை, 2 பேர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தில் ஸ்ரீகுப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக…