மீண்டும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்: இந்திய வீரர் ஒருவர் பலி
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீா் எல்லைப்பகுதிகளில்…