Tag: பாகிஸ்தான்

மீண்டும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்: இந்திய வீரர் ஒருவர் பலி

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீா் எல்லைப்பகுதிகளில்…

பாகிஸ்தான் அகழாய்வில் 1300 வருடப் பழமையான பெருமாள் கோவில் கண்டுபிடிப்பு

பெஷாவர் பாகிஸ்தான் மற்றும் இத்தாலி கூட்டு அகழாய்வில் வடமேற்கு பாகிஸ்தானில் 1300 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பெருமாள் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆகிய…

ஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்: 3 வீரர்கள் உள்பட 6 பேர் பலி

ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரர்கள், பொது மக்கள் என 6 பேர் பலியாகினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து…

பாகிஸ்தான் மதரஸாவில் திடீர் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவர் நகரின் காலனி பகுதியில் உள்ள ஜாமியா ஜூபீரியா மதரஸாவில் குர்ஆன் வகுப்பின் போது இந்த…

விசா விதிகளை பின்பற்றாததால் தொடரும் சிக்கல்: 272 பாகிஸ்தானியர்கள், 66 இந்தியர்கள் துபாயில் சிக்கி தவிப்பு

துபாய்: விசா விதிகளை மதிக்காத 206 பாகிஸ்தானியர்கள், 66 இந்தியர்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கி தவிக்கின்றனர். துபாய் சர்வதேச விமான நிலைய அதிகாரிகளின் புதிய…

தொடரும் அநாகரிக வீடியோக்கள் எதிரொலி: டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லாமாபாத்: டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. உலகின் பல நாடுகளில் டிக் டாக் என்ற செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீன் ஏஜ் மத்தியில் மிகவும்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது 2 ஊழல் வழக்குகளில் குற்றச்சாட்டு..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரண்டு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி…

ரூ.320 கோடி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் சகோதரர் கைது: பிரதமர் இம்ரான்கான் மீது எதிர்க்கட்சிகள் புகார்

லாகூர்: ரூ.320 கோடி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு…

காதல் திருமணம் செய்த அத்தையை சுட்டுக்கொன்ற 9 வயது சிறுவன்..

காதல் திருமணம் செய்த அத்தையை சுட்டுக்கொன்ற 9 வயது சிறுவன்.. பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பது உலகம் அறிந்த செய்தி. ஆனால் பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த…

நவாஸ்ஷெரீப் ‘பராக்..’பராக்’..

நவாஸ்ஷெரீப் ‘பராக்..’பராக்’.. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப், மீண்டும் தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள…