Tag: நெட்டிசன்

நான் தான் சுவாதி பேசுகிறேன்…

நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் சுவாதி என்கிற இளம்பெண். அந்தபெண் பேசுவது போல ஒரு பதிவு. முகநூலில்…

ஓர் அவசர எச்சரிக்கை:  பகிராதீங்க.. பகிராதீங்க…!

ஆர். சர்புதீன் (Shahjahan R) அவர்களின் முகநூல் பதிவு: ஓர் அவசர எச்சரிக்கை. பேஸ்புக் தவிர வாட்ஸ்அப் பயன்படுத்தும் நண்பர்களும் தயவுசெய்து வாசிக்கவும். சில நிமிடங்களுக்கு முன்…

ஒரு கோடிப்பு…! நீ பார்த்தே…?

மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் (Govi Lenin) அவர்களின் முகநூல் பதிவு: ஓசூரில் கொள்ளையர்களால் கத்தி குத்துப்பட்டு மரணமடைந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு 1 கோடி…

பிரபாரனை “உயிரோடு வைத்திருப்பது” யார்? எதற்காக?

தர்மலிங்கம் கலையரசன் அவர்களின் முகநூல் பதிவு: தொண்ணூறுகளில் இலங்கையில் வெளிவரத் தொடங்கிய தினமுரசு என்ற பத்திரிகை, புலம்பெயர்ந்த நாடுகளிலும் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. அப்போது ஈபிடிபி தான்…

மருத்துவர்கள் அலட்சியத்தால் கவிஞர் குருமரகுருபரன் மரணம்: கவிஞர் மனுஷ்யபுத்திரன் வேதனை

கவிஞர் குமரகுருபரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரன், “ஆபத்தான நிலையில் இருந்த குமரகுருபரனுக்கு சிகிச்சை…

முதல்வரும் மீடியாவும்

பத்திரிகையாளர் Pal Murukan A அவர்களின் முகநூல் பதிவு: கேரள முதலமைச்சர் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக டெல்லி வந்து சில அமைச்சர்களை சந்தித்த…

ஸ்டாலினுக்கு ஏது சொந்த கார்?

நம்பிக்கை ராஜ் (Nambikai Raj) அவர்களின் முகநூல் பதிவு: தமிழக அரசு சார்பில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு காரை வேண்டாம் என சொல்லிவிட்டு…

ஈழத்தமிழரை சேர்க்காத “நாம் தமிழர்”

தர்மலிங்கம் கலையரசன் (Tharmalingam Kalaiyarasan) அவர்களின் முகநூல் பதிவில் இருந்து: நாம் தமிழர் கட்சி (அல்லது DNA கட்சி) திரும்பவும் மன்னராட்சியை கொண்டு வருவதற்கு பாடுபடுகிறார்களோ என்று…

வாழ்க்கை இங்கே கயிற்றின் மீது நடக்கும் சாகசமானது!

மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் அவர்களது முகநூல் பதிவு: சட்டீஸ்கர் மாநிலம் ரய்காட் மாவட்டத்தில் உல்ஹாஸ் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டச் சொல்லி 30 ஆண்டுகளாகக் கோரிக்கை…

சமஸ்கிருதமும் தமிழ்தான்! : இப்படியும் ஒரு பார்வை!

“தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாக சமஸ்கிருதம் என்கிற வேற்று மொழி புகுத்தப்படுகிறது” என்பதாக போராட்ட அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், “சமஸ்கிருதமும் தமிழ்தான்” என்கிறது வி. குமரேஷ் (V Kumaresh)…