Tag: தமிழ் நாடு

ஈசா மையம் மீதான புகாரை வாங்க, மகளிர் ஆணைய உறுப்பினர் மறுப்பு! மாதர் சங்கம் மறியல்!

கோவை: பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈசா யோகா மையம் குறித்து மாதர் சங்கத்தினர் அளித்த புகாரை, மகளிர் ஆணைய உறுப்பினர் மறுத்ததும், அதனால் மகளிர்…

குடிப்பழக்கத்தை நிறுத்த விரும்புகிறவர்களுக்கு ஒரு எளிய வழி!

உடல் நல பாதிப்பு, பொருளாதார சிக்கல், அவமானங்கள், புறக்கணிப்புகள், குடும்பத்தில் பிரிவு… குடியால்எ எத்த்ததனையே இழப்புகள்… ஒருகட்டத்துக்கு மேல், குடியை விட நினைத்தாலும், விட முடிவதில்லையே.. ஏன்..?…

தஞ்சை, அரவக்குறிச்சி, தி. குன்றம் தொகுதிகளுக்கு அக்டோபரில் தேர்தல்?

சென்னை : தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாக உள்ளன. இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் கமிஷன் நடத்தை விதிப்படி…

“பரிதாபப் பார்வை வேண்டாம்!” :  நா.முத்துக்குமார் சகோதரர் உருக்கமான கடிதம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் இளைய சகோதரர், நா.இரமேஷ்குமார், “என் சகோதரர் எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறார். எங்கள் மீது பரிதாப…

நா.முத்துக்குமாரின்  தன் நனலம்பேணாத் தற்கொலை..!: கமல் ஆதங்க அஞ்சலி  

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி தெரிவித்து ட்விட்டரில் பதிந்துள்ளார். “நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை நா.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம்…

முத்துக்குமார் உடல் தகனம்! ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை…

நா. முத்துக்குமாரின் நெகிழ வைக்கும் கவிதைகள்…

கவிதை எழுதுவதில் மிகுந்த நாட்டமும் புலமையும் கொண்டவர் நா.முத்துக்குமார். அவரது கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள் இங்கே… வாழ்க்கை கடவுளுடன் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது எவ்வளவு…

ஜாதி, மத கலவரங்களுக்கு காரணமாகும் சமூகவலைதளங்கள் : ரங்கராஜ் பாண்டே ஆதங்கம்

ஈரோடு: கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்களாக சமூக வலைதளங்கள் இருந்து வருகின்றன என்று தந்தி தொலைக்காட்சி முதன்மை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே பேசினார். ஈரோடு புத்தகத்…

திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் மறைவு

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்…

கதறிய மாணவர்கள்… கண் கலங்கிய ஆசிரியர்!

தூத்துக்குடி: தலைமையாசிரியர் பணியிடமாற்றத்தில் வேறு ஊருக்குச் சென்றதால், பள்ளி மாணவர்கள் கதறி அழுத நெகிழ்வான சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்தது. தூத்துக்குடி அருகே உள்ள மேலத்ததட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய…